நாங்கள் ஜீவனுள்ள கடவுளின் சீடர்கள், மேலும்
இந்த உலகில் மெய்யான சமாதானத்தினை தேடி அலையும் ஜனங்களின் வழிகாட்டி என்று கூட சொல்லலாம், ஆம் இந்த உலகில் எத்தனையோ விதமான வழிகள் உண்டு ஆனால் எல்லாம் முடிவில் நமக்கு எதோ ஒரு விதமான கஷ்டங்களையும் இழப்புகளையும் தான் கொடுக்கின்றன, ஆனால் நங்கள் கூறுவதோ உங்களுக்கு மெய்யான சமாதானத்தையும், விடுதலையையும் அளித்து மோட்சத்திற்கு அலைத்து செல்லும் வழி அதற்கு நாங்களே சாட்சிகள்!